follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP3Hair Dryer மூலம் தலைமுடியை உலர வைத்த போது மின் தாக்கி இளைஞன் பலி

Hair Dryer மூலம் தலைமுடியை உலர வைத்த போது மின் தாக்கி இளைஞன் பலி

Published on

புத்தளத்தில் தலைமுடி உலர்த்தி (Hair Dryer) மூலம் தலைமுடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி 17 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது வீட்டில் குளித்து விட்டு தலைமுடி உலர்த்தி மூலம் தலைமுடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த மாணவனை மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை உயிரிழந்த மாணவன் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...