follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1இலங்கையின் கெளரவம் பந்துவீச்சாளர்களின் கைகளில்

இலங்கையின் கெளரவம் பந்துவீச்சாளர்களின் கைகளில்

Published on

இலங்கை அணி எதிர்கொள்ளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (03) தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூயோர்க்கில் நடைபெறுகிறது.

அந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 77 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

எந்த வீரரையும் 20 ஓட்டங்களை கடக்க தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அனுமதிக்காதது சிறப்பு.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 30 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார்.

ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற 78 ஓட்டங்கள் இலக்காக உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...