follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுபம்பலப்பிட்டியில் எரிவாயு கசிவால் வெடிப்பு!

பம்பலப்பிட்டியில் எரிவாயு கசிவால் வெடிப்பு!

Published on

இன்று பம்பலப்பிட்டியில் பாடசாலை வீதியிலுள்ள (School Lane)வீடொன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நான்கு அடுப்புகளைக் கொண்ட எரிவாயு குக்கர், எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதாக வீட்டின் தெரிவித்துள்ளார்

சில நாட்களுக்கு முன்பு குக்கரை விற்ற நிறுவனத்திடம் தெரிவித்ததாகவும், அவர்கள் வந்து ரெகுலேட்டர் மற்றும் பைப்பை ஆய்வு செய்து அதில் குறைபாடுகள் இல்லை என்று சான்றிதழை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இருப்பினும், இன்று காலை எரிவாயு அடுப்பு இயக்கப்பட்டபோது அது வெடித்ததாக அவர் கூறினார்.

மேலு சில நாட்களுக்கு முன்னர் தான் எரிவாயு சிலிண்டரை வாங்கியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...