follow the truth

follow the truth

August, 28, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் போலி செய்திகளை கட்டுப்படுத்த சட்டம்

பாகிஸ்தானில் போலி செய்திகளை கட்டுப்படுத்த சட்டம்

Published on

சமூக ஊடகத்தில் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட போலி செய்திகள் பரப்படுவதைக் கையாளவென பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மாகாணமான பஞ்சாப்பில் அவதூறு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பத்திரிகையாளர் சமூகம் இது ஜனநாயகமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப் சட்ட பேரவையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகப் பாகிஸ்தான் பத்திரிகை கழகத்தின் தலைவர் அர்ஷத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்தச் சட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...