follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉலகம்ஃபைசர் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்

ஃபைசர் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்

Published on

அமெரிக்காவின் கன்சாஸ் பிராந்திய சட்டமா அதிபரினால், COVID-19 தடுப்பூசியை சந்தைப்படுத்துவது தொடர்பாக மருந்து நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில், தடுப்பூசியின் செயல்திறனைப் பற்றி நிறுவனம் தவறான கூற்றுகளை கூறியதாகவும் பக்கவிளைவுகள் தொடர்பான விபரங்களை மறைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றிய ஃபைசரின் அறிக்கைகள் கன்சாஸ் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை என்றும் நோயாளியின் பாதுகாப்பிற்கு நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது என்றும் ஃபைசர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...