follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2"தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும்"

“தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும்”

Published on

தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். அதில் வெற்றியும் பெறுவேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் எனக்கு எதிரான வழக்குகள் அனைத்திலிருந்தும் நான் அரசியலமைப்பின் பிரகாரம் செல்லுபடியற்றதாகிவிடும். அதன்பின்னர் கட்சியின் தலைமை குறித்து பிரச்சினைகள் இல்லை. கட்சியின் போலியான தலைமையினை பெற்றுள்ளவர்கள் இந்த கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டுவதாக எல்லோரும் கூறினார்கள். இவர்கள் எல்லோரிடமும் கேளுங்கள். கட்சி ஆதரவாளார்கள் எல்லோரும் எம்முடன் ஆதரவுடன் இருக்கிறார்கள். கட்சியின் பத்து பதினைந்து பேர் தங்கள் சுய இலாபத்திற்காக கட்சியினை காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றனர். இம்முறை நாம் புதிய சின்னத்திலேயே களமிறங்க உள்ளோம்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...