follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2"தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும்"

“தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும்”

Published on

தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். அதில் வெற்றியும் பெறுவேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் எனக்கு எதிரான வழக்குகள் அனைத்திலிருந்தும் நான் அரசியலமைப்பின் பிரகாரம் செல்லுபடியற்றதாகிவிடும். அதன்பின்னர் கட்சியின் தலைமை குறித்து பிரச்சினைகள் இல்லை. கட்சியின் போலியான தலைமையினை பெற்றுள்ளவர்கள் இந்த கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டுவதாக எல்லோரும் கூறினார்கள். இவர்கள் எல்லோரிடமும் கேளுங்கள். கட்சி ஆதரவாளார்கள் எல்லோரும் எம்முடன் ஆதரவுடன் இருக்கிறார்கள். கட்சியின் பத்து பதினைந்து பேர் தங்கள் சுய இலாபத்திற்காக கட்சியினை காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றனர். இம்முறை நாம் புதிய சின்னத்திலேயே களமிறங்க உள்ளோம்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...