follow the truth

follow the truth

August, 27, 2025
Homeஉலகம்மலேசியா விமான நிலையத்தில் இரசாயனக் கசிவு - 39 பேர் பாதிப்பு

மலேசியா விமான நிலையத்தில் இரசாயனக் கசிவு – 39 பேர் பாதிப்பு

Published on

மலேசியாவில் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திலுள்ள விமான பராமரிப்பு பகுதியில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மயக்கம் மற்றும், குமட்டல் நோய் அறிகுறிகளுக்கு பயணிகள் உள்ளாகியுள்ளனர். விமான நிலையத்திலுள்ள வளி அனர்த்த பிரிவுக்கு 14 நோயாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வாயு கசிவினால் எந்தவொரு விமானத்திற்கும் அல்லது விமானத்திலிருந்த பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...