follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2"வதந்திகளை நம்ப வேண்டாம்! ரணில்-தினேஷ்-பசில் தினமும் மாலை 6 மணிக்கு சந்திக்கின்றனர்"

“வதந்திகளை நம்ப வேண்டாம்! ரணில்-தினேஷ்-பசில் தினமும் மாலை 6 மணிக்கு சந்திக்கின்றனர்”

Published on

தினமும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ஷ மற்றும் எமது குழுவினர் சந்தித்து கலந்துரையாடுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டார், வெளியே கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கலந்துரையாடலில் நமது தேர்தல் வெற்றி குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடுகிறோம். இது குறித்து உரிய நேரத்தில் கட்சியினால் மக்களுக்கு அறியப்படுத்தப்படும்.

எல்லோரும் இணைந்து பயணித்தால் தான் வெற்றி நிச்சயம். அதுதான் உண்மையும் கூட, அதற்காகத் தான் நாம் இன்று பாடுபடுகிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...