follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP2"வதந்திகளை நம்ப வேண்டாம்! ரணில்-தினேஷ்-பசில் தினமும் மாலை 6 மணிக்கு சந்திக்கின்றனர்"

“வதந்திகளை நம்ப வேண்டாம்! ரணில்-தினேஷ்-பசில் தினமும் மாலை 6 மணிக்கு சந்திக்கின்றனர்”

Published on

தினமும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ஷ மற்றும் எமது குழுவினர் சந்தித்து கலந்துரையாடுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டார், வெளியே கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கலந்துரையாடலில் நமது தேர்தல் வெற்றி குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடுகிறோம். இது குறித்து உரிய நேரத்தில் கட்சியினால் மக்களுக்கு அறியப்படுத்தப்படும்.

எல்லோரும் இணைந்து பயணித்தால் தான் வெற்றி நிச்சயம். அதுதான் உண்மையும் கூட, அதற்காகத் தான் நாம் இன்று பாடுபடுகிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...