follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Published on

இந்த நாட்களில் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இலங்கைக்கு எண்ணெய் தாங்கிகளின் வருகை தாமதமாவதால் இந்த நிலை குறுகிய காலத்திற்கு ஏற்படும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் கையிருப்பு மறைத்தல், விலை உயர்வு மற்றும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் தரம் ஆகியவற்றை சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...