follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுதயாசிறியின் முறைப்பாடுகள் ஜூலை 23 விசாரணைக்கு

தயாசிறியின் முறைப்பாடுகள் ஜூலை 23 விசாரணைக்கு

Published on

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தமது கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான இடைக்கால கோரிக்கைகள் மீதான உத்தரவு இன்று (16) அறிவிக்கப்படவிருந்த நிலையில், எதிர் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் வழக்குப் பதிவில் சேர்க்கப்படவில்லை என்று நீதவான் தெரிவித்தார்.

அதன்படி, உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் அனுமதி அளித்த நீதிமன்றம், குறித்த வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ், முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களில் திருத்தம்...

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...