follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஓமான் அருகே மூழ்கிய எண்ணெய் கப்பல் - 03 இலங்கையர்கள் காணவில்லை

ஓமான் அருகே மூழ்கிய எண்ணெய் கப்பல் – 03 இலங்கையர்கள் காணவில்லை

Published on

ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாகவும் அவர்களில் 13 பேர் இந்தியர்கள். மூவர் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.கப்பலின் பணியாளர்கள் காணவில்லை என்றும் தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...