follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP2ஜனாதிபதி தேர்தல் திகதியை சரியாகக் கணித்த மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் திகதியை சரியாகக் கணித்த மஹிந்த

Published on

ஜனாதிபதி தேர்தல் திகதி உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைவரும் வாக்களிக்க வசதியான நாளை அறிவிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையம் கூறுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் திகதி பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காவிடின் வானமே இடிந்து விழுந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. எனினும், செப்டம்பர் 17 ஜனாதிபதி தேர்தல் நடக்காது ஏனெனில் செப்டம்பர் 17 போயா தினம் என்பதால் 18,19ம் திகதிகளில் தேர்தல் இடம்பெறாது. செப்டம்பர் 19ம் திகதிக்குப் பின்னர் தான் பெரும்பாலும் தேர்தல் நடத்தப்படும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...