follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது - அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம்...

‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது – அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள்’ – எஸ்.பி.திஸாநாயக்க 

Published on

தாம் வாங்கிய லிட்ரோ எரிவாயு சிலிண்டரிலும் கசிவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அந்நிறுவனத் தலைவரிடம் தெரிவித்தபோது, ​​சோப்பு நுரை சோதனை சரியில்லை என்றும், ஒவ்வொரு சிலிண்டரிலும் சிறு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது மக்களின் அச்சத்தை போக்காது என்பதால் அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் ஒவ்வொன்றாக பரிசோதிக்க வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க கூறினார்

மேலும் எரிவாயு மையங்களில் கசியும் எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற மறுப்பதாகவும் எனவே இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...