follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுவாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Published on

உற்பத்தி செய்து ஏழு வருடங்களான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்தால், தற்போதைய சந்தை விலையை விட 60-70 வீதத்திற்கு இடைப்பட்ட குறைந்த விலையில் வாகனத்தை கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...