follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஔடத விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

ஔடத விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

Published on

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஔடத விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்கவை உரிய பிணை நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றினால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...