follow the truth

follow the truth

August, 7, 2025
HomeTOP2"நாம் மக்கள் ஆட்சியை அமைப்போம்"

“நாம் மக்கள் ஆட்சியை அமைப்போம்”

Published on

நாட்டை அழிக்க உதவிய, தவறான தீர்மானங்களை எடுத்த பாராளுமன்றத்தில் எவரையும் தேசிய மக்கள் சக்தியின் மேடையில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாம் மாறி மாறி வாக்களித்தோம், மாறி மாறி தலைவர்களை கொண்டு வந்தோம், மாறி மாறி அரசுகளை அமைத்தோம், ஆனால் அந்த ஆட்களின் அரசுகள் கட்டப்பட்டன, என்றைக்கும் மக்கள் அரசாங்கத்தை உருவாக்குவோம். அது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். சாமானியர்களுக்காக சட்டங்களை இயற்றுகிறோம். பொது மக்களுக்காக பணம் செலவிடப்படுகிறது. விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்க வேண்டும்.

அனுராதபுரம் புல்னேவவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி உழவர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...