follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுமேல்மாகாணத்திற்கான ஐம்இய்யதுல் குர்ரா வின் அல்குர்ஆன் மனனப்போட்டி

மேல்மாகாணத்திற்கான ஐம்இய்யதுல் குர்ரா வின் அல்குர்ஆன் மனனப்போட்டி

Published on

அகில இலங்கை ஐம்இய்யதுல் குர்ரா வின் ஏற்பாட்டில் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப்போட்டிகள் முதல்கட்டமாக மாகாணங்கள் மட்டத்தில் நடைபெற்று வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் முதலாவது போட்டி கிழக்கு மாகாணத்திலும் இரண்டாவது போட்டி வட, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த போட்டியை மேல்மாகாணத்தி ல் நடாத்துவதற்கு ஜம்மியத்துல் குர்ரா வின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...