follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2போராட்டத் தலைவர்களுக்கு ஓர் அழைப்பு

போராட்டத் தலைவர்களுக்கு ஓர் அழைப்பு

Published on

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை பெறுவதற்காக போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் இன்று (06) காலை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைவரும் எதிர்பார்க்கும் இளம் தலைவர் எதிர்காலத்தில் நாட்டை வழி நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

“போராட்டத்தின் போது இந்த நாட்டிலுள்ள அனைவரும் இளம் தலைவருக்கு இந்த நாட்டை கொடுங்கள் என்று சொன்னார்கள்… இப்போது எமது கட்சி மிகவும் சுத்திகரிக்கப்பட்ட கட்சி. போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்கள் எங்களிடம் வந்து வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளுங்கள். பெரும்பான்மை கொண்ட கட்சி..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை தொடர்பான அறிவித்தல்

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி...

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...