follow the truth

follow the truth

August, 10, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாங்கள் ஸ்மார்ட் போர்ட் கொடுத்து யார் என்பதை நிரூபித்துவிட்டோம்.

நாங்கள் ஸ்மார்ட் போர்ட் கொடுத்து யார் என்பதை நிரூபித்துவிட்டோம்.

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் முன்னேற்றம் தொடர்பான மாநாடு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட சஜித் பிரேமதாச இந்த நாட்டு பிள்ளைகளுக்கு தாம் டிஜிட்டல் உலகத்தை காட்ட ஸ்மார்ட் வகுப்பறை வழங்கி அதனை நிரூபித்துக் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக கொழும்பில் உள்ள ஒரு பாடசாலையிலும், கிராமத்தில் உள்ள பாடசாலையிலும் வளங்களுக்கு இருக்கின்ற வித்தியாசம் இந்த நாட்டுக்குள் குரோதத்தை வளர்ப்பதாக அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...