follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக எல்லையை திறக்கும் வடகொரியா

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக எல்லையை திறக்கும் வடகொரியா

Published on

சுமார் ஐந்து வருட எல்லை மூடலுக்குப் பிறகு வட கொரியா வடகிழக்கு நகரமான சாம்ஜியோனுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிர்வரும் டிசம்பரில் மீண்டும் திறக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மலைகள் நிறைந்த வடக்கு நகரமான சம்ஜியோனுக்கு சுற்றுலாப் பயணிகள் விரைவில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 முதல் வடகொரியா சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையாக திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...