follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமலையக ரயில் சேவையில் தாமதம்

மலையக ரயில் சேவையில் தாமதம்

Published on

மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் இன்று (16) பிற்பகல் தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டமை காரணமாக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...