follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவிமான நிலையத்திலிருந்து சொகுசு பஸ் சேவைக்கு எதிராக போராட்டம்

விமான நிலையத்திலிருந்து சொகுசு பஸ் சேவைக்கு எதிராக போராட்டம்

Published on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பின் பல முக்கிய பகுதிகளுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு பஸ் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய – கொழும்பு கோட்டை பஸ் ஊழியர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் புதிய பணியிடங்களுக்கான நியமனங்களை வழங்க முடியாது எனவும் புதிய பஸ்களுக்கும் இது பொருந்தும் எனவும் சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புதிய பஸ் சேவைக்காக, 10 பெரிய அளவிலான சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பயணி ஒருவரிடமிருந்து பயணத்துக்கு 3,000 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...