follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை தற்போது நீதிமன்றில் இருப்பதாகவும், கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் நீதிமன்றம் இதுவரையில் தீர்மானம் வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

May be an image of text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...

பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் 18 பேருக்கு காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி...