follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2கட்சியை விட்டு அனைவரும் வெளியேறினாலும் சஜித் இருப்பார்.. - சமிந்த விஜேசிறி

கட்சியை விட்டு அனைவரும் வெளியேறினாலும் சஜித் இருப்பார்.. – சமிந்த விஜேசிறி

Published on

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யார் வெளியேறினாலும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியை விட்டு விலகாது தனித்து அல்லது கட்சியிலேயே இருப்பார் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

தலதா அத்துகோரள போன்ற ஹம்பட தலைவர்கள் சிறிகொத்தவில் தங்கலாம் என தெரிவித்த அவர், அவர் கட்சியை விட்டு விலகியமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தலதா அத்துகோரள தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையையும் இராஜினாமா செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...