follow the truth

follow the truth

May, 2, 2025
Homeலைஃப்ஸ்டைல்வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை

வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை

Published on

தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, அவுஸ்திரேலிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பணியினால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் எதிர்வரும் 26ம் திகதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

எவ்வாறாயினும், புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த சட்ட வல்லுநர்கள், இந்த சட்டம் பணியிடங்களின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அலுவலக நேரத்திற்குப் பிறகு தொடர்புகொள்வதைத் தடுக்காது என்றும், ஊழியர்கள் இந்த உரிமையை அனுபவிக்கும் போது ஊழியரின் சம்பளம் மற்றும் பதவியின் பொறுப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் தினமும் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு...

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...