follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2'பழி வாங்க வரவில்லை, நாட்டை கட்டியெழுப்பவே வருகிறேன்' - அநுர

‘பழி வாங்க வரவில்லை, நாட்டை கட்டியெழுப்பவே வருகிறேன்’ – அநுர

Published on

இலங்கை வரலாற்றின் அரசியல் வரைபடம் முற்றாக மாற்றமடைந்து தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமக்கு வாக்களித்த மற்றும் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்த அனைவரையும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது பயணத்தில் பழிவாங்கும் எண்ணம் இல்லை, நாட்டுக்காக பணி செய்யவே விரும்புவதாக அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

சிலர் ‘ஜனாதிபதி பதவி நெற்றியில் பொறிக்கப்பட்டிருப்பதாக நினைத்து’ வேலை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...