follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஒருவர் எத்தனை தபால் மூல வாக்குகளை பெற்றுள்ளார் என்பதை யாராலும் கூற முடியாது

ஒருவர் எத்தனை தபால் மூல வாக்குகளை பெற்றுள்ளார் என்பதை யாராலும் கூற முடியாது

Published on

எத்தனை தபால்மூல வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை யாராலும் கூற முடியாது என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கூறுகிறார்.

கொழும்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகள் பாவனை தொடர்பில் கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அவர்கள் தலைமையிலான சமூக ஊடக குழுக்களும் தபால் வாக்குகளில் தங்களுக்கு அதிக வாக்குகள் இருப்பதாக கூறுவது தேர்தல் முறைகேடுகள் எனவும் அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படலாம் என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையர் குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...