follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து புதிய சுற்றுநிரூபம்

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து புதிய சுற்றுநிரூபம்

Published on

அரச ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி ஐந்து நாட்களுக்கு மேல் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், அந்த ஐந்து நாட்களுக்குப் பின் அடுத்த வரும் ஐந்து நாட்களுக்குள் அவர்கள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தலை வழங்க வேண்டுமென தெரிவித்து அரச சேவைகள் ஆணைக்குழு சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரியொருவருக்கு சேவையை விட்டு விலகிச் சென்றதாக அறிவித்தல் விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் விளக்கமளிக்கும் பட்சத்தில் அது அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலக விதிமுறைகளின் 216வது சரத்தின் ஏற்பாடுகளுக்கமைய முன்வைக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...