follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2முரட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - திலித்

முரட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – திலித்

Published on

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர, வாக்குறுதிப் பத்திரத்தை முன்வைக்கவில்லை மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்துள்ளதாகக் கூறுகிறார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட தொழில்முனைவோர் திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.

“..இது வாக்குறுதிப் பத்திரம் அல்ல. இலங்கை அரசியலில்.. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் இதுபோன்ற மூலோபாய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். நீங்கள் நம்பும் இலங்கையை எப்படி உருவாக்குவது என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. எனவே, எமக்குக் கிடைத்துள்ள இந்த முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் நானும் எமது கனவில் கண்ட அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்குவோம். அதற்கு நீங்கள் திருத்தி கொள்ள வேண்டிய இலங்கை அரசியலையே..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...