follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP2துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி - பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின் தம்பியான துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் பிரபல ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் குறித்த உரிமையாளருக்கும் இடையே பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

குறித்த வேட்பாளர் ஜனாதிபதியானால் துமிந்த சில்வாவுக்கான பொதுமன்னிப்பு நிச்சயம என வேட்பாளர் உறுதியளித்திருந்தார்

ஆனால் குறித்த வேட்பாளரின் தோல்வி உறுதியாகி இருப்பதால் பசில் ராஜபக்ஷ திட்டத்தில் இருந்து வெளியேறியது மட்டுமின்றி நாட்டிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...