follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது

நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது

Published on

நாமல் குருநாகலில் இருந்து தேர்தலுக்கு வருவார் என்ற செய்தி தவறானது: வேட்பாளர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிடும் மாவட்டங்கள் மற்றும் அது தொடர்பான இறுதி உடன்படிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...