follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது

நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது

Published on

நாமல் குருநாகலில் இருந்து தேர்தலுக்கு வருவார் என்ற செய்தி தவறானது: வேட்பாளர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிடும் மாவட்டங்கள் மற்றும் அது தொடர்பான இறுதி உடன்படிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...