follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2பொதுத் தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணம் இதுதான்

பொதுத் தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணம் இதுதான்

Published on

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பொதுத் தேர்தலில் தமது கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது என தெரிவித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதனால் தான் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் திசைகாட்டி மற்றும் சிலிண்டருடன் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாகவே அந்த முடிவை எடுத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...