follow the truth

follow the truth

August, 26, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பான விஷேட குழு நியமனம்

அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின்...

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட மூன்றாவது நபரும் சடலமாக மீட்பு!

  (Update) முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த இளைஞர்களில், மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ---------------------------------------------------------------------------------------------- வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது அலை இழத்து...

கெசெல்வத்த பவாஸ் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது

சனிக்கிழமை (04) இரவு கொலை செய்யப்பட்ட ´கெசெல்வத்த பவாஸ்´ என்பவரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி

கடுமையான நிபந்தனைகளின் கீழ் எரிவாயு நிறுவனங்களுக்கு உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவற்றுக்கு தொழில்நுட்பக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் விநியோகத்தை...

இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் – ஜனாதிபதி

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் பொது மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட...

இலங்கையர் கொலை: 100 பேர் கைது

பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு...

ஒரு மணித்தியால மின் வெட்டு – மின்சார சபை அறிவிப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக செயற்பாட்டிற்கு வரும் வரையில் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல்...

ஜா-எல பாலத்தின் நிர்மாணப் பணி ஆரம்பம்

கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல நகர அபிவிருத்தியுடன் இணைந்ததாக கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் உள்ள ஜா-எல பாலத்தை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாலத்தின் அகலப்படுத்தலுக்கு 214 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வீதி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img