follow the truth

follow the truth

August, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேசிய அடையாள அட்டை வழங்கலுக்கான கட்டணம் திருத்தம்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000...

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (25) இரவு உணவகம்,...

லங்கா சதொச மேலும் சில பொருட்களின் விலையை குறைத்தது

லங்கா சதொச நிறுவனம் நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ...

காஸா போரில் சீனா நடுநிலைமை வகிக்கிறதா?

ஹமாஸ் அமைப்பிடமிருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று சீனா கூறுகிறது. அங்கு, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சீனா கூறியுள்ளது. ஒரு சுற்று உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைக்காக தனது...

ஹரக் கட்டா – குடு சலிந்துவினால் CID இற்கு பலத்த பாதுகாப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சலிந்து மல்ஷித குணரத்ன என்ற குடு சலிந்து மற்றும் நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா ஆகியோர் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீவிர...

மஹீஷ் திக்ஷன விளையாடுவாரா? இல்லையா?

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்காக பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று, முதல் பயிற்சியில் இலங்கை அணி பங்கேற்றது. கூடுதல் வீரர்களாக வந்த ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோரும் பயிற்சியில் இணைந்தனர். நாளை நடைபெறவுள்ள இலங்கை...

ராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு பிடியாணை

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று...

பீடி வரி குறைப்பு

பீடி இலை இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகளினால் அரசாங்கத்திற்கு இழந்த வரித் தொகையை உரிய முறையில் மீளப்பெறுவதற்கு வரித் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஒரு கிலோ பீடி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img