follow the truth

follow the truth

July, 31, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரணில் தன்னைப் பற்றி சிந்திக்கவில்லை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காது, நாட்டின் இரண்டு மில்லியன் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர...

கடனை மீளச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில், கடனை மீளச்செலுத்த, இலங்கைக்கு 12 ஆண்டுகள் அவகாசம் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர்...

இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவராக பிரதாபன் மயில்வாகனம் நியமனம்

இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் (SLCPI) 62 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் ஜூன் 23 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை உள்ளடக்கிய நாட்டிலுள்ள...

நோயாளிகள் சந்தேகமான முறையில் இறப்பது மயக்க மருந்தின் தாக்கத்தினாலா?

சத்திரசிகிச்சையின் போது நோயுற்ற பெண்ணொருவர் தேசிய கண் வைத்தியசாலையில் உயிரிழந்தமையும் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்தமையும் மயக்க மருந்தின் விளைவுகளாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர்...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமீம் இக்பால் ஓய்வு

பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் அவர் எடுத்த இந்த முடிவு...

நோய் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் விலங்குகளுக்கு உதவ புதிய செயலி

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIT) பேராசிரியர் ஒருவர் வீட்டில் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளின் தகவல் மற்றும் சிகிச்சை தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலிக்கு "Pet...

வழக்கு தொடர்பாக தனுஷ்காவிடம் இருந்து விசேட கோரிக்கை

சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனுஷ்கவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில், இந்த...

கிராம அதிகாரிகளுக்கு ஒரு முக்கியமான வர்த்தமானி அறிவிப்பு

பொது நிர்வாக அமைச்சு செயலில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தரையும் சமாதான நீதவான்களாக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச...

Must read

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப்...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட...
- Advertisement -spot_imgspot_img