இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்புத்தொகை வீதத்தை 11 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி வீதத்தை 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
"அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, ஜூலை 10 ஆம் திகதி மாலை 3 மணி வரை" இணைய சேவைகளை மேலும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக மணிப்பூர் அரசாங்கம்...
தாய்லாந்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளதாக...
ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று (06) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ஆம்...
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன இன்று (06) முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை அதிகரித்துள்ளன.
இதன்படி 20 ரூபாவாக இருந்த லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை நிலைமையில் இன்று (06) முதல் சிறிதளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அழகு நிலையங்களையும் மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த இடங்களை மூடுவதற்கு ஜூலை 2ஆம் திகதி முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள சமீபத்திய...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவை...