follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உள்நாட்டு முட்டை விலையை குறைக்கலாம் – கோழிப்பண்ணைவியாபாரிகள்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் இரண்டாவது தொகுதி நாளை (08) வெளியிடப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முட்டை மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைகளை கால்நடை உற்பத்தி...

இஸ்ரேலிய தாக்குதல்களை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு

பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. லெபனான் மற்றும் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது மற்றும் சர்வதேச...

“எங்கள் ஜனாதிபதி போர் குற்றவாளியாகி விட்டார்” – புதினின் பாதுகாப்பு உயர் அதிகாரி

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி ஓரு ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்த போரால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புதினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தற்போது உயிருக்கு பயந்து...

அரச நிறுவனங்களது நீர் கட்டண நிலுவை 70 கோடி

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் குடிநீருக்காக எழுபது கோடி ரூபாய்க்கு மேல் நீர்வளம் மற்றும் வடிகால் சபைக்கு செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து நிலுவைத் தொகையை செலுத்தாத அனைத்து...

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, தென்,...

SJB யாரும் அரசாங்கத்திற்கு செல்ல மாட்டார்கள், செல்ல அனுமதிக்கவும் மாட்டோம்

நம் நாட்டை திவாலாக்கிய இந்த ஊழல் அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தியினை சேர்ந்த யாரும் செல்லமாட்டார்கள், அதற்கு நான் ஒப்புதல், அனுமதி வழங்கமாட்டேன் என பிபிலேயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள்...

மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் பாவனை குறையவில்லை

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மின் பாவனையில் குறைவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் சிஸ்டம் கட்டுப்பாட்டு அலகின் தரவு விளக்கப்படத்தை முன்வைத்த அவர்,...

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பண்டிகை முன்பண கொடுப்பனவுகள் இல்லையாம்

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முன்பணத்தை பொலிஸ் பரிசோதகர் மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்திலான அதிகாரிகளுக்கு வழங்காமல் இருக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சப்-இன்ஸ்பெக்டர்கள்...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img