இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முத்திங்கள் வெளியீடாக 'விழுமியம்' சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா நேற்று (08.04.2023) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...
கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச பங்காளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை நம்புவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை (10) வாஷிங்டனில்...
எந்தவொரு தொழிற்சங்க தலைவரும் இதுவரை சொத்து பொறுப்பு அறிக்கையை வழங்கவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, அவர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில்...
தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடளாவிய ரீதியில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே...
இலங்கையின் தேவேந்திர முனை பகுதியில் ரேடார் அமைப்பை அமைப்பதற்கு அனுமதி கோரி இலங்கைக்கு முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்க சீனா தயாராகி வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு முன்மொழியப்பட்டால்,...
உக்ரைனால் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய முடிந்தது.
கடந்த அக்டோபரில், ரஷ்ய தாக்குதல்களால், உக்ரைனின் எரிசக்தி விநியோகம் தடைபட்டது மற்றும் உக்ரைனின் பல நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.
எனினும் மீண்டும் ஒருமுறை...
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
டெல்லி கெப்பிடல்ஸுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி கெப்பிடல்ஸ்...
இன்று (09) கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு திருநாள்.
பாவத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்து 3 நாட்களுக்குப் பிறகு கடவுளின் மகன் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள்...