follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மருந்து தட்டுப்பாடு : மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை (22) மீண்டும் கூடவுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில்...

பாடசாலை மாணவியை போதைக்குட்படுத்தி பாலியல் பலாத்காரம்

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியுடன் காதல் உறவைப் பேணி, ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23...

சவூதி அரேபியாவின் “VISION 2030”

தற்போதைய சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுடைய புதல்வரும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவசரும் தான் MBS என அழைக்கப்படும் முஹம்மத் பின் சல்மான் ஆவார். கடந்த வருடம் முதல்...

ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வு காண ஆசிரியர்கள் கொழும்பு

ஆசிரியர் இடமாற்றச் சபையை கலைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இன்று (22) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...

ஜப்பான் பிரதமர் உக்ரைனுக்கு விஜயம்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார். அதன்படி, ஜப்பானிய பிரதமரின் இந்திய விஜயத்தின் பின்னர், இன்று (22) போலந்து வந்தடைந்த அவர், புகையிரதத்தில் உக்ரைன் நோக்கிப் புறப்பட்டதாக...

மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணை எடுப்பு நிதியை நிதி உதவிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் அவர்...

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்திற்கு

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின்...

ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் நேற்று (21) இரவு 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 11  பேர் உயிரிழந்துள்ளதுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...
- Advertisement -spot_imgspot_img