follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணை எடுப்பு நிதியை நிதி உதவிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் அவர்...

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்திற்கு

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின்...

ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் நேற்று (21) இரவு 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 11  பேர் உயிரிழந்துள்ளதுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

உள்நாட்டு வருவாய் சட்டம் மீண்டும் திருத்தம்

உள்நாட்டு வருமான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் உள்நாட்டு வருமானச் சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவை ஏப்ரல் 1ஆம் திகதி முதல்...

பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்த தீர்மானம்

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்...

IMF கடன் கிடைத்ததும் பட்டாசுகளை கொளுத்த ஆணை இடப்பட்டதா?

இந்நாட்களில் மிகவும் பிரபலமான தலைப்பு சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமது நாடு பெற்ற கடன் தொகைக்கான அங்கீகாரம், அந்த உதவியின் மூலம் அரசாங்கத்தைக் கட்டிக்காக்கும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அணியினருக்கு மகிழ்ச்சியே...

“வரி வசூலிக்கும் போது ஏழைகள் பாதுகாக்கப்பட வேண்டும்”

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, வரவு-செலவுத் திட்ட இடைவெளி மற்றும் பொதுக் கடனைக் குறைக்க நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் பொது வருவாய் அதிகரிப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக...

டொனால்ட் டிரம்ப் இன்று கைதாவாரா?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வருகிற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img