follow the truth

follow the truth

March, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வெறிநாய்க்கடி இறப்புகள் அதிகரிக்கலாம்

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் வெறிநாய்க்கடி வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் உபுல் ரோஹன, இலங்கையில் வெறிநாய்க்கடியை ஒழிக்க ஒரு வெற்றிகரமான தடுப்பூசி செயல்முறை...

எமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க முடியாது – ஜனாதிபதி

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் 45வது வருடாந்த நவம் மகா பெரஹெரா நேற்று (05) இரவு உலா வந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வீதி உலா வருவதற்காக மங்கள...

ஒவ்வொரு மாவட்டத்திற்குமான சமையல் எரிவாயு விலை

இன்று முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலையினை அறிவித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை குறித்து இன்று தீர்மானம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது லாப்f சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் இன்று அது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சமையல் எரிவாயு விலை...

அடையாள அட்டைக்கான புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலைகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும்...

இரு பிள்ளைகளையும் கொன்று தந்தையும் தற்கொலை

அரநாயக்க, கொடிகமுவ பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் நபரொருவரின் சடலமும் அதற்கு அருகிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கருதப்படும் நபர் 33 வயதான...

பா.உறுப்பினர்களின் சம்பளத்தை 2 மாதங்களுக்கு இடைநிறுத்த யோசனை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு இல்லை என்றால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என இராதா கிருஷ்ணன் கூறுகிறார். உள்ளூராட்சி சபைத்...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்களுக்கு நாளாந்தம் ரூ.3,000

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் இன்று (06) பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கான மதிப்பிடப்பட்ட தொகை...

Must read

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ்...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling...
- Advertisement -spot_imgspot_img