follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

போராட்டத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் மரத்தடிகளுடன் வந்த கதை பொய்யா?

கடந்த 7ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைக்க வந்த இராணுவத்தினரின் கைகளில் இரும்பு மற்றும் மரத்தடிகள் இருந்ததா என்பதை கண்டறிய இலத்திரனியல் தடயவியல்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்

பேராசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள்களை...

நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், அது கடுமையாக இருக்கும்

நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் நீதித்துறை மிகவும் கண்டிப்புடன் செயற்படும் என பிரதான எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்தார். தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு...

கடன்களை மீளச் செலுத்த நிவாரணம் வழங்க மத்திய வங்கி கோரிக்கை

தொழில்முயற்சியாளர்களுக்கு கடன்களை மீளச் செலுத்துவதற்கு அதிக சலுகைகளை வழங்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும்...

இத்தாலி வேலை ஒதுக்கீடு பற்றிய விசேட அறிவிப்பு

இத்தாலி வேலை ஒதுக்கீட்டிற்கு இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதுவர் ஜகத் வெள்ளவத்த தெரிவித்துள்ளார். இத்தாலியிலுள்ள முதலாளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இலங்கை உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு அல்லாத...

வரலாற்றை புதுப்பித்த சீன ஜனாதிபதி

சீன நாட்டின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக...

தட்டுப்பாடான மருந்துகளின் பட்டியலை கோரும் சஜித்

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவமனை அமைப்பில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய...

ரூ.5,000 போலி நோட்டுகள் 700 சிக்கியது

ரூபா5,000 போலி நாணயத்தாள்கள் 700 உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு தேவபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது...

Must read

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img