எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் வெறிநாய்க்கடி வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் உபுல் ரோஹன, இலங்கையில் வெறிநாய்க்கடியை ஒழிக்க ஒரு வெற்றிகரமான தடுப்பூசி செயல்முறை...
கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் 45வது வருடாந்த நவம் மகா பெரஹெரா நேற்று (05) இரவு உலா வந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வீதி உலா வருவதற்காக மங்கள...
இன்று முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலையினை அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது லாப்f சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் இன்று அது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சமையல் எரிவாயு விலை...
பாடசாலைகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும்...
அரநாயக்க, கொடிகமுவ பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் நபரொருவரின் சடலமும் அதற்கு அருகிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கருதப்படும் நபர் 33 வயதான...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு இல்லை என்றால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என இராதா கிருஷ்ணன் கூறுகிறார்.
உள்ளூராட்சி சபைத்...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் இன்று (06) பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கான மதிப்பிடப்பட்ட தொகை...