பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
வருடாந்த கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர், ஓடும் டிரக்கை குறிவைத்து வெடிகுண்டு...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அனைத்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு வெறுப்புணர்வை ஏற்படுத்திய பேச்சுதான் இதற்குக் காரணம்.
இம்ரான் கானின் வெறுக்கத்தக்க பேச்சு...
அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை வாயை மூடி உட்காருங்கள் (you shut up and sit down) என கட்டளையிட்ட ஜனாதிபதி, விரைவில் பொது மக்களினால் வாயடைக்க நேரிடும் என சுதந்திர மக்கள் சபையின்...
அரசாங்கத்தின் கீழ் உள்ள 100 க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள், ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள், சேவைகள் தேவையில்லை அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களால் செய்யப்படலாம் என்று அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக, தங்கள் அதிகாரங்களை நிறுத்த...
வெதுப்பக உணவு பொருட்களான பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்படுமே தவிர, அதிகரிக்க தயார் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாணின் விலையை 100 ரூபா வரை குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை வெதுப்பக...
குருந்துவத்தை பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அத்துலதஸ்ஸனாராம விகாரையின் வருடாந்த தேரோட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கோவிலின் வருடாந்திர ஊர்வலம் இன்று இரவு 7 மணிக்கு...
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது தாம் முதலில் விருப்பத்தை வெளிப்படுத்திய போதிலும், அரசாங்கத்தில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விலகியதன்...