follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மர்மமான முறையில் பேருவளையில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதியின் சடலம் கடற்கரையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக...

மஹிந்த – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் LEVAN S. DZHAGARYAN, பிரதி நடவடிக்கைகளின் தலைவர் Alexandre Dyagilev மற்றும் அரசியல் பிரிவின் தலைவர் Alexey Tseleshchev ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார். நமது...

“IMF கடன் கிடைத்தவுடன் உலகெங்கிலும் இருந்து கடன் கிடைக்கும்”

முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான ஆலோசனையினால் நாடு அராஜகமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். சிறிகொத்தேயில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர், பொருளாதார...

ஷசீந்திர ராஜபக்ஷ என்னிடம் மண்டியிட்டார்…

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ வந்து தம்மிடம் மண்டியிட்டதாக ஐக்கிய மக்களை சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார். கதிர்காமம் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை பெற்றுக்கொள்வதற்காகவே எனவும்...

தேர்தல் திகதி அறிவிப்பு ஒத்திவைப்பு [UPDATE]

தேர்தல் திகதி அறிவிப்பு அடுத்த வாரம் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது. ஆனால், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு...

வங்கி கடனை செலுத்தக்கூடியவர்களுக்கு நிவாரணம்

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக கடன் பெற்று தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று...

கொழும்பில் நாளை 24 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08,...

பதிவு செய்யப்படாத வாகனங்கள் தொடர்பில் புதிய திருப்பம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...
- Advertisement -spot_imgspot_img