follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ராஜிதவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பு வழக்கில் புதிய திருப்பம்

கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வெள்ளை வேன் ஊடகவியலாளர் மாநாட்டு வழக்கின் சாட்சி ஒருவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரினால் நீதவான் நீதிமன்றில் பொய்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தால் திருத்தப்பட்ட விதிகளை அதிகரிக்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் நீடிப்பதற்கும் இந்த நடவடிக்கைகள்...

உக்ரைனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில்...

சஜித் பிரேமதாசவின் தலைமை கேளிக்கைக்குரியது

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு பெரிய மாடு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் நிர்வாகச் செயலாளருமான கே.டி.லால்காந்த கூறுகிறார். சஜித் பிரேமதாச கூறுவது போல் மக்களின் தனிப்பட்ட...

VEGA கார்களுக்கு போக்குவரத்து துறையால் அங்கீகாரம்

வேகா கார்கள் மோட்டார் போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்...

தேர்தலை நடத்தாவிட்டால் வடக்கு, கிழக்கின் பலத்தைக் காட்ட கூட்டமைப்பும் தயார்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...

“நாடாளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்”

நாடாளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை விமானப்படை தளத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் கெடட்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் வெளியேறும் அணிவகுப்பில்...

ஜப்பானில் வேலை வாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கட்டுமானத் துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 10 மார்ச் 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் அல்லது அதற்கு முன் தங்கள்...

Must read

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட...
- Advertisement -spot_imgspot_img