follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” - அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

Published on

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல் மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று குருநாகலில் நடைபெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடைபெற்ற இந்தப் செயலமர்வில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டம், குடிவரவுச் சட்டம், மனித கடத்தல் சட்டம், பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள், பணியகத்தின் மாகாண அலுவலகங்களின் பங்களிப்பு மற்றும் பொது சேவைகள் குறித்து அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குருநாகல் மாவட்டத்திற்குட்பட்ட கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பல அரசு அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து...