follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

2022 சிறந்த கால்பந்து வீரருக்கான விருது மெஸ்சி’க்கு

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த "தி பெஸ்ட்" கால்பந்து விருது வழங்கும் விழாவில் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார். அர்ஜென்டினாவின்...

மார்ச்சில் பூமியின் டெக்டோனிக் தகடுகளில் ஒரு வலுவான நடுக்கம்

மார்ச் முதல் வாரத்தில்,பூமியின் டெக்டோனிக் தகடுகளின் வலுவான இயக்கங்கள் ஏற்படக்கூடும் என ஈராக்கில் உள்ள பாக்தாத் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஒருவர் கணித்துள்ளார். பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே சந்திரன் வரும்போது டெக்டோனிக் தகடுகளில் ஏற்படும்...

திலினிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

காசோலை மோசடி தொடர்பாக திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

இலங்கைக்கு அணுசக்தி கொண்டு வர ஒப்புதல்

எதிர்கால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய அணுசக்தியை மாற்றாக கருத வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்தின் பிரகாரம், அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவும் 9 செயற்குழுவும்...

சவுதி அரேபியாவுடன் வலுவான உறவுகளை இலங்கை எதிர்பார்க்கிறது

சவூதி அரேபியாவுடனான தனது நீண்டகால உறவுகள் வலுவடையும் என இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திங்கட்கிழமை சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் தெரிவித்தார். SFD இன் மத்திய மற்றும்...

துறைமுகத்தில் உள்ள அழகு சாதனப் பொருட்கள் ஏலத்தில்

துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அழகு சாதனப் பொருட்கள் பொது ஏலத்தில் விற்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஒப்பனை உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி...

நான்கு மாவட்டங்களில் புற்றுநோய் வைத்தியசாலைகள்

யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நான்கு புற்றுநோய் வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அந்தந்த வைத்தியசாலைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களைத் தீர்மானித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின்...

ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்ப்பாட்டம் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமாயின், சம்பந்தப்பட்ட பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 06 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட வேண்டுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மக்கள் அமைதியான...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img