follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து புதிய கூட்டணி : ஹரீன் சவால்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓரிரு வாரங்களுக்குள் புதிய கூட்டணி அமைக்கப்படும் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று...

ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனு தொடர்பான உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...

கொழும்பில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதா? இல்லையா?

நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய மக்கள் காங்கிரஸினால் போராட்டம் நடத்தியமைக்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். பெயர்களை குறிப்பிட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் ஆர்ப்பாட்டத்தில்...

“QR குறியீடு முறை குறித்து எந்த முடிவும் இல்லை”

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு இது குறித்து...

ஜோன்ஸ்டனுக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம்...

அமைச்சர்களுக்கு வாகனங்களை கொண்டு வர வேண்டி வரும்..

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டியிருக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். மாகாண சபைகளில் அமைச்சர்கள் இல்லாவிட்டாலும்...

மத தீவிரவாதிகளின் சதியால் ஈரானிய சிறுமிகளுக்கு விஷம் கலந்த உணவு 

ஈரானில் உணவில் விஷம் கலந்து சிறுமிகளுக்கு உணவளிக்கவும், அவர்களின் கல்வியை சீர்குலைக்கவும், பாடசாலைகளில் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடவும் சதி நடப்பதாக ஈரான் அரசு தெரிவிக்கின்றது. ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சதிப்புரட்சியின் பின்னணியில் ஒரு...

உகண்டா பணம் தொடர்பில் நாமலின் சர்ச்சைக்குரிய கருத்து

தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில்...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img