follow the truth

follow the truth

July, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு கிலோ...

மூன்று மணி நேரத்திற்கு 208 பவுசர் எரிபொருள் வெளியிடப்பட்டுள்ளது

இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையான மூன்று மணித்தியாலங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக நிலையங்களில் இருந்து 208 எரிபொருள் பவுசர்கள் விடுவிக்கப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி...

“புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றமும் செல்வோம்”

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் ஆபத்தானது எனவும், குறித்த சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பால் மா விலைக்கு மேலும் நிவாரணம்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பழைய விலையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் கையிருப்பு தீர்ந்தவுடன்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற வாகனப் பரிசோதனையின் பின்னர் புகைப் பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் கறுப்பு புகை வெளியேற்றத்தை சரி செய்யாத...

அனைத்து ஊழியர் உரிமைகளையும் பாதுகாப்பது தொடர்பில் அரசு கவனம்

அனைத்து ஊழியர்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் பாடுபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் கடன் நிவாரணத்தின் மூலம் நாட்டின் எதிர்கால பொருளாதார...

இன்று முதல் பணிக்கு வராத ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் செயற்படும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களை கட்டாய விடுமுறையில் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த...

பொலிஸ் – ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதற்கு பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும், நாட்டில்...

Must read

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்...
- Advertisement -spot_imgspot_img