follow the truth

follow the truth

July, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றமும் செல்வோம்”

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் ஆபத்தானது எனவும், குறித்த சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பால் மா விலைக்கு மேலும் நிவாரணம்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பழைய விலையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் கையிருப்பு தீர்ந்தவுடன்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற வாகனப் பரிசோதனையின் பின்னர் புகைப் பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் கறுப்பு புகை வெளியேற்றத்தை சரி செய்யாத...

அனைத்து ஊழியர் உரிமைகளையும் பாதுகாப்பது தொடர்பில் அரசு கவனம்

அனைத்து ஊழியர்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் பாடுபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் கடன் நிவாரணத்தின் மூலம் நாட்டின் எதிர்கால பொருளாதார...

இன்று முதல் பணிக்கு வராத ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் செயற்படும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களை கட்டாய விடுமுறையில் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த...

பொலிஸ் – ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதற்கு பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும், நாட்டில்...

இந்திய முட்டைகளின் விநியோகம் இன்று

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டை விநியோகம் இன்று (29) ஆரம்பமாகவுள்ளது. விநியோக நடவடிக்கைகள் இன்று மாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்வேறு சட்டரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை...

வறியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதியிடமிருந்து உலர் உணவுப் பொருட்கள்

ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு வறியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதி அரேபிய இராஜ்யத்தின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது,...

Must read

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக...

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து...
- Advertisement -spot_imgspot_img