follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1பொலிஸ் - ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

பொலிஸ் – ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

Published on

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதற்கு பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் விலை மாற்றத்தை எதிர்பார்த்து சில பெட்ரோல் நிலையங்கள் ஆர்டர் செய்யவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எரிபொருள் நிரப்பு நிலைய நடத்துனர்கள் தமது ஆர்டர்களை வழங்குமாறும் தேவையான குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...